......................................................
10 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் மார்ச் 27 ம் தேதி தொடங்க இருக்கும் 10 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கரோனாவைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மார்ச் 15 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கல்வி நிறுவனம், நூலகம், கோயில், மால்கள், சுற்றுலா இடங்கள், பொழுதுபோக்கு பகுதிகள் என மக்கள் கூடும் இடங்களுக்கு தடை மற்றும் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நடைபெற்று வரும் 11, 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் மார்ச் 27 ம் தேதி தொடங்க இருக்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14 ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy