......................................................
திருச்சியில் பிப்ரவரி 15 ல் ஏ.ஆர். ரஹ்மான் இன்னிசை
திருச்சியில் முதல் முறையாக பிப்ரவரி 15 ல் ஏ. ஆர். ரஹ்மான் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் இளையராஜா இன்னிசைக் கச்சேரிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அது போலவே ஏ.ஆர். ரஹ்மான் இன்னிசை நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிகழ்ச்சியை பிப்ரவரி 15 ல் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி ஏர்போர்ட் அருகில் உள்ள மொராய்ஸ் சிட்டியில் பிரமாண்டமாக நடத்த இமைகள் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
டிக்கெட் முன்பதிவு மற்றும் விபரங்கள் பெற https://imaigalentertainment.com என்ற இணைய தளத்தில் அல்லது 98 433 09 999, 82 706 66 111, 82 706 66 222, 82 706 66 333 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy